Search This Blog

Thursday, May 31, 2018

இந்திய கடற்படையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு(Indian navy)


இந்திய கடற்படையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய கடற்படையில்செய்லர் பிப்ரவரி - 2019’ என்ற மாலுமி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விபரம் பின்வருமாறு

பணி:
         மாலுமி 

பயிற்சி
                    ‘செய்லர் பிப்ரவரி 2019’


வயது வரம்பு:
                    1.2.1998 மற்றும் 31.1.2002 இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும் 

கல்வி தகுதி: 
                60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல் அடங்கிய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையாக படித்திருக்க வேண்டும்

தேர்வு முறை:  
            எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் 

பதவி உயர்வு: 
               22 வார கால பயிற்சிக்குப் பிறகு தேர்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும். பின்னர், மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்- 1 வரையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் 

விண்ணப்பிக்கும் முறை:
                         www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்க கடைசி தேதி
                              15.06.2018 

மேலும் விபரங்களுக்கு

No comments:

Post a Comment