தேவையானவை
பூங்கார்
அரிசி - 4
குவளை,
உளுந்து -
1
குவளை,
வெந்தயம்
- 1
டீஸ்பூன்,
முடக்கத்தான்
- 2
குவளை,
சீரகம் -
3
டீஸ்பூன்,
மஞ்சள் பொடி
- 1
டீஸ்பூன்,
உப்பு -
தேவைக்கு.
செய்முறை
பூங்கார்
அரிசியை தனியாகவும்,
உளுந்துடன்
வெந்தயம் சேர்த்தும் ஊற
வைக்கவும்.
ஊறிய
பின் இரண்டையும் தனித்தனியாக
கிரைண்டரில் ஆட்டி உப்பு
சேர்த்து கலந்து 6
மணி
நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த
மாவுடன் முடக்கத்தான் கீரை,
சீரகம்,
மஞ்சள் பொடி
சேர்த்து அரைக்கவும்.
சிறிது தண்ணீர்
கலந்து தோசை மாவு பதத்தில்
கரைத்து ஊற்றவும்.
கலவை தைய சிற்றுண்டி ( Mixed sprouts snacks )
தேவையானவை .....
கறுப்பு
உளுந்து,
சோளம்,
பச்சைப்
பட்டாணி,
பட்டர்
பீன்ஸ்,
பச்சைப்
பருப்பு,
ராஜ்மா
-
தலா 1
கைப்பிடி.
தாளிக்க...எண்ணெய்
- 2
டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்
- 1/4
டீஸ்பூன்,
கடுகு -
1/4
டீஸ்பூன்,
உளுத்தம்
பருப்பு - 1
டீஸ்பூன்,
கறிவேப்பிலை
-
சிறிது,
பொடித்த
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய்
துருவியது அல்லது பல் பல்லாக
நறுக்கியது - 1/4
கப்.
பொடிக்க...கடலைப்
பருப்பு - 2
டீஸ்பூன்,
காய்ந்த
மிளகாய் - 2,
தனியா
- 2
டீஸ்பூன்.
செய்முறை
பொடிக்க
கொடுத்ததை வெறும் கடாயில்
வறுத்து உப்பு சேர்த்து
கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
முதல் நாள்
இரவே தானியங்களை ஊறவைத்து,
மறுநாள் உப்பு
சேர்த்து குழையாமல் வேகவைத்து
கொள்ளவும்.
கடாயில்
எண்ணெயை காயவைத்து தாளிக்கக்
கொடுத்த பொருட்களை தாளித்து
சுண்டலில் கொட்டி,
இத்துடன்
பொடித்த பொடியை தூவி கலந்து
பரிமாறவும்.
மேலும்